Thursday 15 November 2012

ஆசைகள்....

அடங்கிடாத-
ஆசைகள்!

"அடங்கும் வரை-"
விடாது -
ஆசைகள்!

6 comments:

  1. கவிதை மீதான ஆசை தான் இங்கு வரக்காரணமும்.

    ReplyDelete
  2. நாலே வரியில் நறுக் கவிதை! அருமை! அருமை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  3. எல்லையில்லா வானம் இந்த ஆசைகள்..

    ReplyDelete
  4. வாழ்வைப் புரட்டிபோடுவதே இந்த ஆசைதானே !

    ReplyDelete
  5. நச்சென்று நாலு வரி கவிதை. ஆசைகள் அடங்கிவிட்டால் நல்லது தான்... ஆனால் அடக்க இயலவில்லை மனிதனால்!

    ReplyDelete