Monday 19 November 2012

துப் துப் துப்.........!!!

துருபிடித்த-
மனம் கொண்டவர்களின்-
கைகளில் இருப்பதை-
எண்ணி!

"துப்" "துப்"-என
துப்பி கொண்டும்-
கதறி கொண்டும்-
துப்பாக்கிகளும்-
வடிக்கிறது-
கண்ணீர்!

7 comments:

  1. இப்படியும் சிந்திக்கலாமோ ? அருமை.

    ReplyDelete
  2. அடுத்தவர்களைச் சுட்டுவிட்டு
    துப்பாக்கி கண்ணீர்...!!!!

    ReplyDelete
  3. மிக அருமை....

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com/

    ReplyDelete
  4. அருமை சீனி. நல்ல கற்பனை.

    ReplyDelete
  5. தலையங்கத்தைப் பார்த்துவிட்டு....என்னவாயிருக்குமென்று யோசித்தேன்.அருமையான சிந்தனை சீனி !

    ReplyDelete