Sunday 25 November 2012

நினைவானவளே....

உன்-
நினைவானது!

மலைபாம்பு-
போன்றது!

மலைப்பாம்பு-
இரையை -
விழுங்கி-
உடலை-
முறுக்கி-
கொள்கிறது!

உன் நினைவோ-
என்னை-
விழுங்கி-
உருக்கி-
கொல்கிறது!


6 comments:

  1. காதலியின் நினைவை மலைப்பாம்போடு ஒப்பீடு.... :)

    நல்ல கவிதை நண்பரே.

    ReplyDelete
  2. நண்பரே..
    தற்சமயங்களில்
    உங்களின் கவிதைகளில்
    அவளின் (யாரோ???)
    நினைவுகள் அதிகமாக
    காணப்படுகின்றன...

    ஆயினும் சுவையாக...

    ReplyDelete
  3. //மகேந்திரன்
    நண்பரே..
    தற்சமயங்களில்
    உங்களின் கவிதைகளில்
    அவளின் (யாரோ???)
    நினைவுகள் அதிகமாக
    காணப்படுகின்றன...//

    ஆமாம், எங்கேயோ லாக் ஆனா மாதிரி தெரியுதுங்கோ

    ReplyDelete
  4. எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க...!

    ReplyDelete
  5. பார்த்துங்க உருகிடாதிங்க இது மாதிரி கவிதை தர நீங்க வேனும்.

    ReplyDelete