Saturday 3 November 2012

"சுற்றிய ....."

வேலிகள்-
"சுற்றிய-"
பூந்தோட்டம்-
கண்டதுண்டு!

ஆடை-
"சுற்றிய-"
பூந்தோட்டம்-
கண்டேன்-
இன்று!

மகிழ்ந்து-
கொண்டது-
என் கண்கள்-
இரண்டு!

"பூவழகி"-
உன்னை -
கண்ட பின்பு!

16 comments:

  1. //////வேலிகள்-
    "சுற்றிய-"
    பூந்தோட்டம்-//////////
    ///////ஆடை-
    "சுற்றிய-"
    பூந்தோட்டம்-/////////மிக அருமை

    http://dinapathivu.com/register/

    ReplyDelete
  2. என்ன சீனி..
    இப்பவெல்லாம் உங்க
    கவிதையில
    காதல் ரசம் ததும்பி வழியுது?
    ம்.. ம்.. நல்லாத்தான் இருக்கு.

    ReplyDelete
  3. ஓஹோ... அப்படியா...?

    அருமை... ரசித்தேன்...

    ReplyDelete
  4. ஆடை சுற்றிய பூந்தோட்டம்.... :)

    நல்ல கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  5. நடமாடும் நந்தவனமோ.... அருமை

    ReplyDelete
  6. நடத்துங்க.....நல்லா தான் இருக்கு

    ReplyDelete
  7. எங்க பூந்தோட்டத்தை காணோம்? நீங்க மட்டும் தான் ரசிப்பீங்களோ? கோச்சுகாதீங்க பாஸ் சும்மா ஒரு விளையாட்டுக்குத்தான்! அருமை!

    ReplyDelete