Friday 23 November 2012

தேவை விளக்கம்...

எப்பொழுதும்-
ஏன்-
"வெளக்கமாருடன்"-
நிற்கிறாய்!

என்னை-
பார்த்ததும்-
எடுக்கிறாயா!?

இல்லை-
நீ-
அதை -
எடுக்கும்போது-
நான்-
பார்க்கிறேனா!?

வெளங்காதவளே!-
விளக்கம்தான்-
சொல்லேன்!

நீ-!
எடுப்பது-
குப்பைகளை-
கூட்டி பெருக்கவா!?

இல்லை-
என்னையவும்-
குப்பையாக-
ஒதுக்கவா....!!?


9 comments:

  1. இப்படி வேற நடக்குதா...? எதுக்கும் கொஞ்சம் கவனமாக இருங்க...!

    ReplyDelete
  2. சில தினங்களாய் காதலியின் தொல்லை

    ReplyDelete
  3. "நீ குனிந்து வளைந்து
    பெருக்குகையிலே
    தெரு சுத்தமாச்சு
    என் மனசு குப்பையாச்சு....""

    ReplyDelete
  4. அடடா.... கொஞ்சம் பாத்து சூதானமா இருந்துக்கோங்க! :)

    ReplyDelete
  5. வரவர ஒரு மாதிரியாதேன் இருக்கு உங்க வரிகள் ஆனாலும் புடிச்சிருக்கு

    ReplyDelete
  6. எதுக்கும் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்க!!!

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  7. வித்தியாசமான காதல்தான்!

    ReplyDelete
  8. கவனமா இருந்துகொங்க சீனி....

    அருமை, வாழ்த்துகள்...

    ReplyDelete