Wednesday 29 May 2013

மனிதா..... !!

வேரினை-
புதைந்திட-
செய்தவன்!

அது-
நீரை தேடிடும்-
திறனையும்-
வைத்தான்!

மனிதா!
சிந்தித்து பார் !
உனக்கு-
சோதனையை தந்த-
இறைவன்!

அது-
தீர்ந்திட-
வழியையும்-
வைத்திருப்பான்.!!!

4 comments:

  1. நிச்சயமாக வைத்திருப்பான்...
    அதுவரை நாம் காத்திருப்பதில்லையே

    ReplyDelete
  2. அதை தேடும் எண்ணம் இருப்பதில்லை...

    ReplyDelete
  3. நிச்சயமாக அதை தேடிடும் பயணத்தில் நாமும்.

    ReplyDelete
  4. நிச்சயமாய் வழி இருக்கும். தேடும் எண்ணம் தான் நம்மில் பலருக்கு தோன்றுவது இல்லை.....

    ReplyDelete