Sunday 27 October 2013

ரசிகன்...!

நீ!
"பார்த்தால்தான்"-
நடிகருக்கு-
சம்பளம்!

அந்நடிகர்-
உன்னை வாழ வைப்பதாக-
பதாகைகள் வைத்தால்-
கேவலம்!

4 comments:

  1. நன்று...

    சினிமா மோகத்தினால் நடக்கும் விஷயங்கள் இன்றைக்கும் தொடர்கிறதே என வருத்தம்..

    ReplyDelete
  2. உண்மை உரக்க உரைக்கிறது தங்கள் கவிதை. சுருங்கச் சொல்லி சிந்திக்க வைக்கிறது கவிவரிகள். பகிர்வுக்கு நன்றி சகோ.

    ReplyDelete