Thursday 3 October 2013

மெல்லிடையாள்....!!

நல்லவேளையாக-
உனக்கு-
"இடையே "-
இல்லை!

என்னிடமும்-
"சாவிகொத்து " வைத்திருக்கும் -
அளவிற்கு-
பணமும் இல்லை!

3 comments:

  1. அட! எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க! அருமை!

    ReplyDelete
  2. அடடா... என்னவொரு சிந்தனை! :)

    ரசித்தேன்.

    ReplyDelete