Friday 4 October 2013

உதாசீனம்..!!

கழுதையைபோல-
உதறி விட்டு-
சென்று இருக்கிறேன்!

எத்தனை முறையோ-
அசிங்கப்பட்டு!

இன்று-
துண்டாடப்ட்ட-
மண்புழுவைப்போல-
துடிக்கிறேன்!

என்னவளே-
உன் -
உதாசீனம் கண்டு!

3 comments:

  1. துண்டாடப்ட்ட-
    மண்புழுவைப்போல-
    துடிக்கிறேன்!

    என்னவளே-
    உன் -
    உதாசீனம் கண்டு!
    //அருமை!

    ReplyDelete
  2. நேசிப்பவர்களே உதாசீனம் செய்தால் துடிப்பது நிச்சயம்.....

    நல்ல கவிதை.

    ReplyDelete
  3. காய்ச்ச்சலும் தலைவலியும்
    தனக்கு வந்தால்தான் தெரியும்
    என்பதைப் போல...
    உள்ளம தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete