Monday 11 August 2014

இந்தியா..!! (2)

மண்ணின் மீது
ஆசையில்லை
எனக்கு!

ஆனால்
தாய்மண்ணே
உன் மீதான நேசமோ.!
என் நெஞ்சமெங்கும்
நிறைஞ்சி இருக்கு!

      

2 comments: