Thursday 28 August 2014

கஷ்டம்தான்!

உன்னையே எழுதினேன்!
யார் இது !?என
கேள்வியெழுப்புகிறாய்!

யாரையோ எழுதுவேன்!
என்னைத்தானே!?என
குழைகிறாய்!

பேசிப்பழகிடும்
என்னையே புரிந்துக்கொள்ளாத
உன்னால்!

என் எழுத்தைப்
புரிந்துக்கொள்வது
கஷ்டம்தான்!

      

No comments:

Post a Comment