Wednesday 13 August 2014

இந்தியா..!! (6)

குரங்கிலிருந்து
மனிதன் வந்தான் என்பதில்
எனக்கு நம்பிக்கையில்லை!

மண்ணிலிருந்தே
மனிதன் வந்தான் என்பதில்தான்
நம்பிக்கை எனக்கு!

தாய்மண்ணே!
அதனால்தான் என்னவோ!

எனக்கு உன்மேல்
நேசம் அதிகம் !

        

No comments:

Post a Comment