Wednesday 13 August 2014

இந்தியா..! (8)

தாய்நாடே!
நான் தாய்மடியில்
இருப்பதுபோலவே உணர்கிறேன் !

ஏனென்றால்
உன் மடியான தென்னகத்தில்
நான் பிறந்து வாழ்வதால்!

             

No comments:

Post a Comment