Monday 18 August 2014

பதவி!

தீப்பந்தம் போன்றது!

தானாக கிடைத்தால்
வழிகாட்டும்!

தனக்கே
சொந்தமென்று தொட்டால்
சுட்டு விடும்!

     

1 comment:

  1. உண்மையை சொல்லும் கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete