Wednesday 13 August 2014

இந்தியா..!(3)

என் தேசக்காற்றே!

நான்
எத்தனையோ
வாசங்களை
சுவாசித்திருக்கிறேன்!

ஆனாலும்
உன்னை உள்ளிழுக்கும்போதுதான்
உள்ளம் மகிழ்கிறேன் !

     

No comments:

Post a Comment