Wednesday 28 March 2018

உன்னை இழந்தால்தான்..

இன்றை இழந்துதான் நாளையைப் பெறுகிறோம்
சத்தை இழந்துதான் சந்ததியைப் பெறுகிறோம்
அறியாமையை இழந்துதான் அறிவைப் பெறுகிறோம்
வியர்வையை இழந்துதான் ஊதியத்தைப் பெறுகிறோம்
பணத்தை இழந்துதான் நல்ல புத்தகங்களைப் பெறுகிறோம்

நான் எனும் ஆணவத்தை இழந்தால்தான் ஞானம் பெறுவோம் .!

1 comment:

  1. உண்மை.

    ஒன்றை இழந்தால் தான் மற்றதைப் பெற முடிகிறது!

    ReplyDelete