Sunday 4 March 2018

சம்பாத்தியம் ..!

 தன் கணவனின் சம்பாத்தியம் தனக்கு மட்டுமே சொந்தம் கொண்டாட விரும்பும் பெண்கள்,தனது வாழ்க்கைத்துணையை அனாதை ஆசிரமத்தில் தேடிக்கொள்வதே சிறந்தது.

2 comments:

  1. மிக சரியான கருத்து. கசப்பாக இருந்தாலும் , இதுவே உண்மை. இதனால் குடும்பத்தில் அமைதி நிலைக்கும். இருவரும் மன நிம்மதி பெற்று வாழ முடியும். இப்படி இல்லாமல் இருக்கும் போது பெரிதும் பிணக்குகள் ஏற்பட்டு வாழ்க்கை இருவருக்கும் கசப்பாக மாறி துன்பத்தில் முடிகிறது.

    ReplyDelete