Thursday 8 March 2018

மகன்கள்..!

"இளம் வயதில் தாயைத் திட்டியும் ,திருமணத்திற்கு பிறகு தனிக்குடித்தனம் நடத்தியும்,மீதமுள்ள வாழ்வையும் வெளிநாட்டில் கழித்தும்,தாயின் மரணத்தின்போது மட்டும்,விமானம் ஏறி அடக்கம் செய்திட வரும்,கேடுகெட்ட மகன்கள் வாழும் காலமிது."

3 comments:

  1. இப்பலாம் அதுக்கும் வர நேரமிருக்குறதில்லை சகோ

    ReplyDelete
  2. உறைப்பான செய்தி
    உறைக்கச் சொல்லியுள்ளீர்கள்!

    ReplyDelete