Tuesday 3 July 2012

யாரடி  நீ.....!?



பாலையில்-
மழையா-நீ!?

மழையில்-
அனலா-நீ!?

சாலையில்-
வேக தடையா-நீ!?

வேக தடை-
இல்லாத-
சாலையா-நீ!?

உப்பு கரிக்காத-
கடலா-நீ!,?

இனிக்கும்-
உப்பு கல்லா-நீ!?

முற்கள் இல்லாத-
மலர்வனமா-நீ!?

முள்ளில் உள்ள-
மலரின் மென்மையா-
நீ!?

கண்ணில் பட்டும்-
காந்தாத -
சலவை கட்டி-
நுரையா-நீ!?

நுரைகளால் செய்யப்பட்ட-
தொழில் நுட்ப-
"தோகையா"-நீ!?

"நீலம்" இழந்த-
வானமா-நீ!?

"நீளம்" இல்லாத-
கடலா-நீ!?

உள்ளிழுக்காத-
புதை குழியா-நீ!?

மேல்நோக்கி பாயும்-
அருவியா-நீ!?

தலை கீழாக-
எரியும் குத்து விளக்கா-நீ!?

வன்முறை செய்யும்-
காந்தியின் கைத்தடியா-நீ!?

அகிம்சை பேசும்-
அணுகுண்டா-நீ!?

ஏறுக்கு மாறாக-
சிந்திக்க வைத்தாயடி-
நீ!!

இனி-
நேருக்கு நேராய் -
என் முன்னால்-
வராதடி-நீ!!




16 comments:

  1. ஏன் அய்யா அந்த நீ மேல் அப்படி என்ன கோபமோ


    "நீளம்" இல்லாத-
    கடலா-நீ!?


    "நீலம்" இல்லாத-
    கடலா-நீ!?

    இரண்டும் ஒத்துப் போகிறது அருமை

    ReplyDelete
    Replies
    1. seenu!

      ungal varavukku karuthukku mikka nantri!

      Delete
  2. யார் அந்த மோகி.நீ

    ReplyDelete
    Replies
    1. manasatchi!

      vanthathukku mikka nantri!

      yaarum illai-
      antha mokiniyaavathu-
      pisaasaavathu!

      karpanaithaan!

      Delete
  3. வன்முறை செய்யும்-
    காந்தியின் கைத்தடியா-நீ!?

    அகிம்சை பேசும்-
    அணுகுண்டா-நீ!?

    அடடடடா... வார்த்தையில் விளையாடி இருக்கிறீர்கள் நண்பரே!

    ReplyDelete
  4. அந்த நீ தான் நண்பரே உங்களை சிந்திக்க வைக்கிறது...

    ReplyDelete
  5. ஏறுக்கு மாறாக-
    சிந்திக்க வைத்தாயடி-
    நீ!!

    இனி-
    நேருக்கு நேராய் -
    என் முன்னால்-
    வராதடி-நீ!!
    சொன்னாலும் கேட்க மாட்றாங்க இல்ல.

    ReplyDelete
  6. யாரடி நீ மோகினி.....லவ்ஸா நண்பா

    ReplyDelete
    Replies
    1. kuruvi!

      enakku athu onnu thaanaa-
      kedu....?

      ungal varavukku mikka nantri!

      Delete