Saturday 18 May 2013

பெண்ணினம்....!(21)

இனி-
பார்ப்பது!

பெண்மையை-
குதறுவது!

புசித்து-
பிரகாசிப்பது!

துடி துடிக்க-
உண்பது!

உணவுக்காக-
துடிப்பது!

"வெறிகளால்"-
வேட்டையாடபடுவது!

மணம் பூசிக்கொண்டு -
சாக்கடையை -
பூசுவது!

"பூசியது-"
கேவலமென்றாலும்-
பெருமிதமாக-
பேசுவது!

எப்போதுமே-
"அச்செயல்"-
தப்பு!

இப்போது-
சொல்வது-
முக்கியமாம்-
"பாதுகாப்பு"!

கண்ணை -
மூடிக்கொண்டால்-
கழிவறை-
மணக்குமா!?

கள்ளி முட்கள்தான்-
குத்திட-
மறுக்குமா!?

வில்லங்கமான-
சமாசாரம்!

அதுதான்-
விபச்சாரம்!

(தொடரும்...)




3 comments:

  1. /// கண்ணை -
    மூடிக்கொண்டால்-
    கழிவறை-
    மணக்குமா!? ///

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மணம் பூசிக்கொண்டு -
    சாக்கடையை -
    பூசுவது!//

    என் நண்பன் ஒருவன் நன்றாக குளித்து உடம்பில் நறுமணங்கள் பூசி, சென்ட் எல்லாம் அடித்துவிட்டு போவது.........டாஸ்மாக் கடைக்கு ஹா ஹா ஹா...!

    ReplyDelete
  3. அருமையான உவமானங்கள்! சிறப்பான படைப்பு! தொடர்கிறேன்!

    ReplyDelete