Thursday 30 May 2013

கண்களின் வழி....!!


கண்களின்- 
வழி-
புகுந்தாய்!

நெஞ்சுக்குழி-
நிறைந்தாய்!

நான்-
அழைத்து-
நீ!-
வரவில்லை!

அழுதாலும்-
மனதில்-
உன் நினைவுகள்-
அழியவில்லை!









4 comments:

  1. நான்-
    அழைத்து-
    நீ!-
    வரவில்லை!
    >>
    என்னா நெஞ்சழுத்தம் அந்த புள்ளைக்கு?!

    ReplyDelete
  2. அழியாத நினைவுகள் அப்படித்தான்...

    ReplyDelete
  3. அழியாத நினைவுகள்... கவிதை ஆனதோ ?

    ReplyDelete
  4. அழியாத நினைவுகள் - அழிக்க முடியா கவிதையாய்!

    ReplyDelete