Friday 31 May 2013

பொறாமை..!

தன்னிடமுள்ள-
"மலையளவும்-"
தெரியாது-
பிரமாண்டமாக!

யாசிப்பவர்-
"தட்டில் கிடப்பது"-
தெரியும்-
இமயமாக!

3 comments:

  1. அருமை சகோ!
    நல்ல கற்பனை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. மனது தான் காரணம் இல்லையா! அடுத்தவரிடம் இருப்பதைப் பார்த்து பொறாமைப்பட்டே வாழப் பழகிவிட்ட மனிதர்கள்....

    ReplyDelete