Thursday 30 May 2013

போராட்ட குணத்தால்...!!

மலையை-
வெல்ல முடியாது-
எலியால்!

ஆனால்-
மலைக்குள்-
வளையை வைக்குது-
தன் மதியால்!

இன்னல்கள்-
இல்லாமல்-
வாழ முடியாது-
நம்மால்!

இன்னல்களை-
எதிர்த்துதான்-
வாழனும்-
போராட்ட குணத்தால்!


5 comments:

  1. இன்றைக்கு கண்டிப்பாக போராடித்தான் வாழ வேண்டும்...

    ReplyDelete
  2. வாழ்க்கை என்பதே போராட்டம்
    வாழும்வரையும் போராட்டமே...

    ReplyDelete
  3. வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான்
    பார்க்கனும்..,
    போர்க்ளம் மாறலாம்.
    போர்கள்தான் மாறுமா!?

    ReplyDelete
  4. போராட்டங்கள் நிறைந்ததே வாழ்க்கை! என்ன செய்வது!

    ReplyDelete