Saturday 12 October 2013

இரண்டுமே...!!!

வறுமையோ-
"செழுமையோ"-
இரண்டுமே-
சோதனையோ..!!?

பலர்-
இரண்டிலுமே-
லட்சியத்தை விட்டு -
போய் விடுகிறார்கள்!

5 comments:

  1. பலர்-
    இரண்டிலுமே-
    லட்சியத்தை விட்டு -
    போய் விடுகிறார்கள்!//

    சுருக்கமாக ஆயினும்
    மிகச் சரியாகச் சொன்னீர்கள்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இரண்டையும் சரி சமமாக பாவிக்க வேண்டும்...

    ReplyDelete
  3. அருமையான கவிதை!

    வறுமையில் வாடக்கூடாது
    செழுமையில் ஆடக்கூடாது

    ReplyDelete
  4. நறுக்கென்று சுருக்கமாக
    அழகிய சொல்லாடல்...

    ReplyDelete