Thursday 30 January 2014

மூன்றாம் சேர மன்னன் !! (14)

தளபதியார்-
சொன்னார்!

''நம்பீஸ்வரர் கொலையும்!
காவலர் கொலையும்!

ஒரே மாதிரியான -
தாக்குதல்கள்!

ஒரே மாதிரியான-
காயத்தின் ஆழங்கள்!''

மன்னர் தொடர்ந்தார்!

''கண்டறிய வேண்டும்-
கொலையாளிகளையும்-
சூத்திரதாரிகளையும்!''

கலைந்தார்கள்-
அம்மூவர்!

அரண்மனையில் உலாவினார்-
மன்னர்!

வந்தார்-
ஒற்றர் படையில் ஒ௫வர்!

பெயர்-
சிங்கராயர்!

''அரசே!
உங்கள் கட்டளைக்கு-
கட்டுபட்டேன்!

ராஜ கு௫ இல்லத்தினை-
கண்கானித்தேன்!

ரகசிய தகவல் சென்றதை -
அறிவேன்!

இன்றிரவு-
ஆலயத்தில் கூட்டம்!

சதிகளுக்கான முன்னோட்டம்!

ஒற்றர்களில்-
பெரும்பகுதியினர்!

ராஜ கு௫வின்-
இனத்தினர்!''

சொல்லி முடித்தார்-
சிங்கராயர்!

மன்னர்-
தளபதியாரை அழைத்து வர-
சொல்லியனுப்பினார்!

தோட்டக்காரன் வேடத்தில்-
தளபதியார்!

வந்து சேர்ந்தார்!

''ஆட்சியாளர்கள்-
பொம்மைகளாக!

ஆன்மீகவாதிகள்-
ஆட்டுவிப்பவர்களாக!

இப்படியாகவே-
உள்ளது-
கடந்த காலங்களாக!

எதிர்த்தாலோ!.?-
மாயமான மன்னர்-
சொல்லபடுகிறார்-
''கைலாசம்''சென்றதாக!

ராஜ குருவை-
சீண்டிவிட்டோம்!

ஆபத்துக்களை-
கட்டிபிடித்து  விட்டோம்!

இனி-
ஒற்றர் படை தலைவரும்-
தளபதியே !
ஆவீர்!

துணை தலைவராக-
சிங்கராயரை வைத்து கொள்வீர்!

ராஜ குரு விவகாரம்!

அதீத ரகசியம்!''

சொல்லி முடித்தார்-
தளபதிக்கு சென்றிட -
அணுமதியளித்தார்-
மன்னர்!

சிறிது நேரம்-
கடக்கிறது!

ஒரு க௫ப்பு உருவம்-
மன்னரிடம் வருகிறது!


''உங்களுக்கு-
வர்த்தகத்திற்கு-
அனுமதியளித்தோம்!

இண்ணும் -
வேண்டுகிறேன்-
வாட்களை பயன்படுத்தவும்!

வந்தது-
அத்ஹம் ஆவார்!

கேட்டது-
மன்னர் ஆவார்!

(தொடரும்.....)


4 comments: