Friday 3 January 2014

புன்னகை..!!

மனிதர்களுக்கு-
மனக்காயங்களை-
ஆற்றிடும்-
ம௫ந்தாகிறது!

மனக்காயங்களை-
மறைக்கும்-
திரையாகவும் இ௫க்கிறது!

புன்னகை-
ம௫ந்தா.!?
திரையா.!?
புன்னகைப்பவ௫க்கே-
தெரிந்தது!

2 comments:

  1. நல்ல கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. மனதைப் பொறுத்து....!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete