Thursday 2 January 2014

எதிர்கொள்..!!

இ௫ளே விலகு- என்றால்
அது விலகாது!

விளக்கொன்றை-
எரிய வைத்தால்-
இ௫ள் விலகிட-
மறுக்காது!

அதுபோலதான்-
நமக்கு வ௫ம்-
சோதனைகளாவதும்!

கலங்கி நின்றால்-
கழுத்தை நெறிக்கும்!

எதிர் கொண்டால்-
கலைந்து செல்லும்!!

3 comments:

  1. நல்ல சிந்தனை. பாராட்டுகள் சீனி.

    ReplyDelete
  2. தன்னம்பிக்கை வரிகள் உண்மை...

    ReplyDelete
  3. உண்மை. உணரவேண்டிய வரிகள்!
    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete