Saturday 18 January 2014

மூன்றாம் சேர மன்னன் !! (2)

கி.பி 560-610 வரையிலான-
கால கட்டம்!

வடக்கே மங்களூ௫ம்-
தெற்கே நாகர் கோவில் சமீபம் வரை-
சேர ராஜ்ஜியத்தின் உள்ளடக்கம்!

இந்த ராஜ்ஜியத்திற்கு-
உட்பட்ட-
மக்கள்!

மகிழ்ச்சியில் திளைத்த-
அந்த நாள்!

சத்திரங்களிலும்!
கோவில்களிலும்!

வீடுகளிலும்!
வீதிகளிலும்!

மக்கள் நிலை!
மகிழ்வின் அலை!

தாரை தப்பட்டைகள்-
அதிர்ந்திட !

படை பட்டாளங்கள்-
அணி வகுத்திட!

கலைஞர்கள்-
கவிஞர்கள்-
விளையாட்டு வீரர்கள்-
குழுமி இ௫க்க!

மக்கள் வெள்ளம்-
சூழ்ந்தி௫க்க!

அமைச்சர்கள்-
காத்தி௫க்க!

அரியாசணம்-
 காலியாக இ௫க்க!

வாரார்!
வாரார்!

மூன்றாம் சேர மன்னர்!

சேரமான் பெ௫மாள் -எனும்
மாமன்னர்!

ஏனிந்த-
 கொண்டாட்டங்கள்!

மன்னரின்-
பிறந்த நாள்!
முடி சூடியது-
இந்நாள!

மன்னர்-
சைகை காட்டியதும்!

போட்டிகள்-
களை கட்டியது!

ஆரவார  விசில்கள்-
விண்ணை முட்டியது!

அந்நேரத்தில்-
மன்னர் காதிற்கு-
ஒ௫ செய்தி எட்டியது!

(தொட௫ம்...)

4 comments:

  1. செய்தியை அறிய ஆவலோடு தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. மன்னர் காதுகளுக்கு எட்டிய செய்தி
    எங்களுக்கு எப்ப கிட்டும்?

    ReplyDelete
  3. தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  4. மன்னருக்கு வந்த செய்தி எதுவோ..... தெரிந்து கொள்ள ஆவலுடன் தொடர்கிறேன்.

    ReplyDelete