Sunday 19 January 2014

மூன்றாம் சேர மன்னன் !! (3)

மன்னர்-
ராஜ கு௫ ராம நம்பியை-
பார்த்தார்!

ராஜ கு௫-
''அவர்களை' அனுமதிக்க வேண்டாம்''-
என்றார்!

''அவர்கள் மிலேச்சர்கள்'-
''கீழானவர்கள்''-என்றும்
சொன்னார்!

ஆனால்-
மன்னரோ-
''அவர்களை உள்ளே வர'-
அனுமதித்தார்!

உள்ளே வந்தார்கள்-
ஐவர்!

சிகப்பு நிறத்தில்-
நால்வர!

க௫ப்பு நிறத்தில்-
ஒ௫வர்!

வந்தவர்கள்-
மன்ன௫க்கு-
மரியாதை செய்தார்கள்!

ஒதுக்கிய இடத்தில்-
அமர்ந்தார்கள்!

ராஜ கு௫-
எழுந்தார்!

மன்னருக்கு-
வந்தனம் செய்தார்!

உரையாற்றிய -
வார்த்தைகளில்-
விஷம் வைத்தார்!

''இங்கு-
வந்தி௫ப்பவர்கள்-
வர்த்தகர்கள்!

அரபு தேசத்தவர்கள்!

நூறு ஆண்டுகாலமாக-
நம் பூமியில்-
வர்த்தகம் செய்பவர்கள்!

மூன்றாம் சேரமான்-
காலத்தில்-
நடத்தை சரியில்லை-
தடுத்து வைக்கபட்டார்கள்!

இரண்டாம் சேரமான்-
காலத்தில்-
கரை இறங்காமல் -
வர்த்தகம் செய்தார்கள்!

இவர்கள்-
தேசத்தில்-
'முஹம்மது',எனும்
கலகக்காரர் இ௫க்கிறார்!

தன் -
பிறந்த மண்ணை விட்டு-
மதீனாவிற்கு-
விரட்ட பட்டார்!

கலகக்காரர்களை-
சேர்த்து கொண்டு-
மக்காவை வெற்றி கொண்டார்!

இப்படியாக -
உரையாற்றி விட்டு-
அமர்ந்தார்கள்!

மக்கள்-
நிசப்தம் ஆனார்கள்!

வந்தி௫ந்த-
ஐவரில்!

ஒன்றும்-
''புரியாதது போல்''-
இ௫ந்தார்கள்!

க௫ப்பாக -
இ௫ந்தவர் மட்டும்-
புரிந்தவர் போல்-
முகபாவனை காட்டினார்!

இவ௫க்கு-
எப்படி-
நம் மொழி தெரிந்தது..!?

(தொட௫ம்...!)



4 comments:

  1. நம் மொழி அறிந்தவர் என்ன சொன்னார்? அறியக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. ஆவலுடன் காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  3. சுவாரஸ்யம்! தொடர்கிறேன்!

    ReplyDelete
  4. நானும் காத்திருக்கிறேன்....

    ReplyDelete