Wednesday 8 January 2014

துணிகையில்தான்..!!

கவிதை எழுதிட -
எண்ணுகையில்தான்-
வார்த்தைகள்-
கிட்டுகிறது!

கடல்நீர்-
கரையை தொட்டிட-
 முனைகையில்தான்-
அலைகள் உ௫வாகிறது!

குழந்தை  நடந்திட-
 முயல்கையில்தான்-
தவழ்கிறது!

''வாழனும்''-என
 துணிகையில்தான்-
தடைகளும் தகர்ந்து-
பாதையாகிறது!


3 comments: