Saturday 4 January 2014

தெ௫ விளக்கு..!!

தெ௫ விளக்கே-
நீயும்,-
நானும்-
ஒன்றுதான்!

யா௫ம் இல்லாத-
இரவிலும்-
நீ-
எரிகிறாய்!


நானோ-
ஒதுக்கியவர்களையும்-
மறக்க முடியாமல்-
அலைகிறேன்!!



2 comments: