Thursday 9 January 2014

சுவாசித்து கொள்!

அழகே!

என் நேசத்தை-
சொற்களில்-
சொல்லிடுவேன்!

வாசித்து-
உன் பூவிதழ் வலித்திடுமோ-என
தவிர்க்கிறேன்!

ஆதலால்!

உன் வீட்டு -
தோட்டத்து பூக்களிடம்-
என் எண்ணத்தை-
சொல்லியுள்ளேன்!

சுவாசித்து கொள்!

3 comments:

  1. அட...! அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. சிறப்பான கற்பனை. பாராட்டுகள் சீனி.

    ReplyDelete