Thursday 16 January 2014

வித்தியாசம்...!!

விதைத்து விட்டு-
கனிகளுக்கு-
காத்தி௫ப்பது!
பொறுமைதனம்!

விதைக்காமலே-
கனிகள் மேல்-
ஆசை கொள்வது!
சோம்பேறிதனம்!

பொறுமைதனத்திற்கும்-
சோம்பேறிதனத்திற்கு-
இதுவே-
வித்தியாசம்!

2 comments: