Friday 20 January 2012

"பொம்பள பொறுக்கி!"

மறைந்து கொண்டு-
பார்ப்பதும்!

மறையும் வரை-
பார்ப்பதும்!

சிரித்து விட்டு-
சிணுங்குவதும்!

சிணுங்கி கொண்டே-
சிரிப்பதும்!

சாடையாக-
பேசுவதும்!

சத்தமாக -
பேசியதும்!

வேகமாக -
நடப்பதும்!

நடையின் வேகத்தை-
குறைப்பதும்!

தொலை பேசியில்-
அழைத்து விட்டு-
பேசாமல் இருப்பதும்!

பேசாமல் இருக்கவே-
தொலை பேசிக்கு-
அழைப்பதும்!

செய்கைகளால்-
வினாக்கள் தொடுத்தவள்-
நீயே!

விடை தேடி-உன்
வீட்டை சுற்றியவன்-
நானே!

உனக்கு-
"அப்புராணி" என்ற -
பெயரும்!

எனக்கு-
"பொம்பள பொறுக்கி"-
என்ற பெயரும்!

ஏனடி!?

4 comments:

  1. நீங்கள் சொல்வது சரிதான்
    நானும் இப்போதுதான் யோசிக்கிறேன்
    நிகழ்வுகளை அடுக்கிச் செல்லும் விதமும்
    வார்த்தைப் பிரயோகமும் மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Ayyaa ramani avarkale!
      ungalukku enathu -
      nantrikal! pala!

      Delete
  2. எய்தவ[ன்] ள் இருக்க அம்பை நோவதுதானே பழக்கம்!

    ReplyDelete
    Replies
    1. sariyaaka sonneenga salothari!
      ungal varavukku nantri!

      Delete