Monday 28 January 2013

விஷ-ரூபம்(6)

"ஆதிபகவானுக்கு"-
பிரச்னை-
பத்திரிகை-
செய்தி!

கமனாலும் சரி!
அமீரானாலும் சரி!

எவர் -
சமூகத்தில்-
பிணக்கை-
உருவாக்கும்படி-
செய்தாலும் சரி!

அப்படத்திற்கு-
தடை விதி!

இனவெறியாகாது-
தன் சமூகத்தை-
நேசிப்பது!

இன வெறியாகும்-
தன் சமூகம் செய்யும்-
தவறையும்-
ஆதரிப்பது!

இதுவே-
நபிகளாரின்-
போதனையாகும்!

இன்று -
பேசபடுது-
தேசவெறி!
மதவெறி!

நியாயவான்களுக்கு-
தேவை-
வெறியல்ல-
நெறி!

சமூகத்தின்-
அமைதியை-
கெடுக்காத-
நெறி!

மனிதனை-
மனிதன்-
அடிமைபடுதாத-
நெறி!

மொழியால்-
நிறத்தால்-
இனத்தால்-
பிரிக்காத-
நெறி!

பெரும்பான்மை-
சிறுபான்மை-
பிரித்து பார்க்காத-
நெறி!

திரு. கமல் சகோதரரே!
ஒரு விஷயத்தை-
நினைத்தீரா!?

ஏன் உங்கள்-
சகோதர சமூகம்-
வெறுப்பாச்சி!?

முதலில்-
ஹேராம்-
அச்சமூகத்தின்-
தலையில்-
மண்ணை-
போட்டுச்சி!

பிறகு-
"உன்னை போல் ஒருவன்-"
கண்ணுல-
மண்ண போட்டுச்சி!

இப்போது-
விஸ்வரூபம்-
மொத்தமா -
வாயில மண்ணள்ளி-
போட்டுடுச்சி!

ஆரம்பத்தில்-
"அவர்கள்"-
பத்திரிக்கை வாயிலாக-
எதிர்த்தாக!

இப்போ-
சட்டப்படி-
எதிர்க்குறாக!

ஒரு தடவை-
நடந்தால்-
தவறு!

திரும்ப-
திரும்ப-
நடந்தால்-
அதன் பேரு.....!!?

(தொடரும்.....)

//குறிப்பு-புதிதாக பின்னூட்டம் இடுபவர்கள் இத்தொடரை முழுவதும் படித்தால் சிறப்பாக
இருக்கும்.///





5 comments:

  1. மிக மிக சரியாகவும் ரொம்ப அழகாகவும் எழுதி இருக்கீங்க....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. ano...!

      neengal vishvaroopam padampaarkka website adress pottu iruntheerkal .
      athanai naan azhiththu vitten!

      naan padathil ulla samooka ethirppai .
      ethirkkiren.
      atharkkaaka vazhi thavarum vidhayathirkku oththuzhaikka mudiyaathu!

      Delete
  3. ஆணித்தரமான விவாதம்! நன்றி!

    ReplyDelete