Monday 28 January 2013

விஷ-ரூபம்! (4)

"தே....மகன்-
அவன்-என
ஆங்கிலத்தில்-
ஸ்ரீ ப்ரியா-
சொன்னாக!

"நாலு பேரை-
வெட்டனும்தான்-
வந்தேன்-என
விஜயகுமார்-
சொன்னாக!

"ஈன பசங்க"-என
சூர்யா சொன்னாக!

"உன் அம்மா-
அக்கா-
ஆயா(பாட்டி)-
கூ...கொடுடா-
விவேக் சொன்னாக!

ஸ்ரீ ப்ரியா-
"சொன்னதையும்"-
எழுதியவன்-
குடும்ப உறுப்பினர்கள்-
குட்டி ஜட்டி-
ப்ரா போடணும்னு-
சத்யராஜ் சொன்னாக!

இது-
எப்போ நடந்ததுன்னு-
சொல்லுங்க!?

இல்லை-
மறந்தோமாங்க!?

இல்லை-
நாமெல்லாம்-
நடிக்கிரோமாங்க!?

புவனேஸ்வரி-
கைது செய்யப்பட்டபோது!

தப்பான தொழிலாளியாக-
சில நடிகைகளை-
தினமலர் செய்தி வெளியிட்டபோது!

"ஆபாபாச அர்ச்சனை"-
நடத்தினார்கள்-
நடிகர் சங்க-
கண்டன பொதுகூட்டதின்போது!

ஓ!
கருத்துரிமை-
பேசுவோர்களே!

அது படம்தானே-என
பிதற்றுவோரே!

இப்ப-
சொல்லுங்க-
அப்பத்திரிக்கை-
சொன்னது-
பத்திரிகை சுதந்திரம்-என
ஒதுங்கலாமே!

இல்லைஎன்றால்-
"ஆதாரங்கள் கேட்டு"-
வழக்கு தொடுக்கலாமே!

"தனக்கு -
தனக்கு-என்றால்தான்
படக்கு-
படக்குன்னு-
இருக்கும்!

தலைவலியும்-
வயித்தவலியும்-
வந்தவனுக்குதான்-
வலிக்கும்!

மற்றவங்களுக்கு-
வந்தால்-
வேடிக்கையாதாய்யா-
இருக்கும்!

அதே பத்திரிக்கை-
இணையத்தில்-
நபிகள் நாயக-
கேலி சித்திரம்-
வெளியிட்டார்கள்!

இஸ்லாமிய இயக்கத்தினர்-
ஆர்பாட்டம்-
நடத்தினார்கள்!

ரத்தம்-
சொட்ட-
சொட்ட-
காவல்துறையால்-
தாக்கபட்டார்கள்!

ஆபாச அர்ச்சனை-
செய்த அவர்கள்-
யோக்கியவாதியா!?

ஜனநாயக வழி-
போராடிய-
போராடும்-
இச்சமூகம்-
தீவிரவாதியா!?

(தொடரும்.....)




9 comments:

  1. விஷரூபம் தொடர்ந்து நான்கும் வாசித்தேன்

    ஆத்தி....சம்பவங்களை தொகுத்து...உங்கள் பாணியில் விலாசிபுட்டீங்களே.. சிந்திக்கவைக்கும், வைத்த பகிர்வு

    ReplyDelete
  2. நண்பா .. ஆப்கானில் தீவிரவாதமே இல்லையா ? தீவிரவாதிகள் குரான் படிப்பதில்லையா ? தொழுகை நடத்துவதில்லையா ?

    தமிழக முஸ்லிம் நண்பர்களை இப்படி காட்டிருந்தால் நாங்களும் சேர்ந்தே எதிர்ப்போம் ..

    ReplyDelete
    Replies
    1. sako ...!
      raaja !

      appadaththil thamizhaka muslimkalum kalanthullathaaka kaatchi ullathaam.

      thamizh jihaathikal entru azhaikkapadukirarkalaam..!

      ippozhu...
      aathi pakavaanukku maattu matha sakothararkal ethirppu!

      atharkku-
      ennudaya pathil!
      face bookkil ezhuthiyathuthaan!

      kamalaanaalum sari!
      ameeraanaalum sari!
      samookaththai pilanthaal-
      thadai vithi!
      vanthamaikku mikka nantri!

      Delete
    2. sako!

      maatru " enpathai thavaraaka type seythu vitten!
      athai theriviththukolkiren!

      Delete
  3. பி ஜே என்னும் ஒருவர் மனுஷ புத்திரனின் உடல் ஊனத்தை கேவலமாக பேசி இருக்கிறார் . அவரை எந்த முஸ்லிம் நண்பர்களும் ஏன் கண்டிக்கவில்லை ?

    ReplyDelete
    Replies
    1. raja sako!

      pj thittiyathu neenga sollithaan
      naan arikiren.

      unmaiyil avar avarai mattumalla-
      yaaraiyum udal kuraiyai patri pesa anumathi illai!

      vanmaiyaaka pj mattumalla yaaraanaalum.
      kandikkiren!

      Delete
  4. தொடர் பதிவில் பல விவரங்கள் அறிய முடிகிறது! ஆனாலும் விஸ்வரூப விவகாரத்தில் அரசியலும் இருக்கிறது என அறிகிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. sakai suresh!

      arasiyal irukkuthaa enpathu-
      arasiyalvaathiyidamthaan ketkanum....

      naam ethirppathu --
      sammooka pirachanaiye...

      mikka nantri karuthirkku...

      Delete