Tuesday 29 January 2013

விஷ-ரூபம்! (7)


கமல் அவர்களின்-
ரசிகர்களே!

அபிமானிகளே!

இது-
சாமானியனின்-
கேள்விகளே!

கேட்கிறார்கள்-
இதுவரைக்கும்-
"இது"போன்ற படங்கள்-
வரவில்லையா!?

அப்போது-
"இவர்களுக்கு"-
கோபம் வரலையா!?

உறவுகளே-
இதை கொஞ்சம்-
படிக்கிறீகளா!?

தப்பான உறவு-
"வாலி"யில-
இல்லையா!?

"கலாபகாதலனில்-"
இல்லையா!?

"உயிர்"ல-
இல்லையா!?

சிந்து சமவெளியில-
இருந்ததில்லையா!?

இவைகளெல்லாம்-
தணிக்கை குழு-
அனுமதிததில்லையா!?

சிந்து சமவெளி-
ஓடிய திரையரங்குகள்-
தாக்கபடலையா!?

இயக்குனர் கூட-
தலைமறைவு -
ஆனாரில்லையா!?

இச்சமூகம்-
இவ்வாறாக-
போராடலியே!

சட்டப்படி-
எதிர்ப்பதும்-
ஒன்றும்-
தப்பில்லையே!

அடாவடி-
செய்பவர்கள்-
அரசியல் கட்சியாம்!

ஜனநாயக வழி-
போனால்-
வாய்க்கு வந்தபடியெல்லாம்-
திட்டலாம்!!

என்ன கொடுமை-
இது-
எனலாம்!

எதிர்க்கவில்லை-
ஒட்டுமொத்த-
திரைத்துறையை!

ஒட்டுமொத்தமக்களும்-
எதிர்க்கணும்-
எச்சமுதாயதிற்கு-
எதிராகவும்-
விதைக்கப்படும்-
விஷ வித்துகளை!

/////////////////////முற்றும்//////////////////

4 comments:

  1. விஸ்வரூபம் விஷம் எனில் தடுப்போம்! இல்லை தவிர்ப்போம்! ஆனால் இதில் அரசியல் அதிகமாக இருப்பதாக வரும் தகவல்கள் கவலை அளிக்கின்றன! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. suresh sako!

      ungal nilaithaan enathum....

      arasiyail immakkalidam vilaiyaadiyadiyathum....

      immakkal marakkavillai!

      emmakkalukku ethiraanaalum...
      ethirkkanum..!
      samooka nallinakkanam paathukaakkapadanum
      ithuve namathu nilaiyaaka irukkanum!

      Delete
  2. படத்தைப் பார்க்கமலேயே எதையும் எதிர்ப்பது சுலபமான விடயம்.ஆனால் அது நியாயமானதல்ல.ஆப்கனில் போராடுபவர்களை இசுலாமியர்களாகக் காட்டாமல் விடுதலைப் புலிகளாக வா காட்ட இயலும்.நடந்தக்கூறும் நடப்புக்காலப்படத்தில் மதம் இழிவு படுத்தியிர்ந்தால் கண்டிப்பாக தடுத்திடனும்.ஆர்.எஸ்.எஸ்.காரன் எதிர்ப்பான் என்பதற்காக கோட்சேயை காந்தி சுட்டதாக கதையை மாற்றிட இயலுமா?தங்கள் இனத்தை இழிவு செய்கிறது என்று சிலர் கூறினால் ஜாக்சன் துரையை கட்டபொம்மன் துக்கிட்டதாகத்தான் செய்யமுடியுமா?

    ReplyDelete
    Replies
    1. sako seeni subramaniyan!

      nalla kelvi!
      aanaal muzhuvathumaaka iththodarai padiththu irunthaal.
      en nilaipaadu puriyum!

      visha- roopam (6) padiththupaarungal!

      thodarnthu thaakkapattu eduppathu ean!?

      innum. pala thodar thodara mudiyum ...

      neethi mantra theerppu aarampam aakivittathaal.
      naan niruththiyathu sako...!

      naangal patta valyum vethanaiyum..
      vaarththaiyil adangaathu...

      thayavu seythu muzhuvathumaaka padiththu vittu sollungal!

      nantri!

      Delete