Sunday 20 January 2013

வழியே இல்லை....!!

எப்போது-
கடல்-
அலையை-
நிறுத்திட!

நாம்-
அதில்-
குளித்திட!

எப்போது-
எவரெஸ்ட்-
பணிந்திட!

நாம்-
அதன் மேல்-
நின்றிட!

எப்போது-
முள்ளில்லாத-
ரோஜா  -
பூத்திட!

நாம்-
அதனை-
பறித்திட!

எப்போது-
பூக்களை வீசி-
போர்க்களம்-
நடந்திட!

நாம் -
போய்-
பங்காற்றிட!

எப்போதும்-
எதிரும்-
புதிருமாக-
இவ்வுலகம்-
இருந்திட!

கலங்கியே-
நின்றால்-
எப்படி-
முடியும்-
நாம் வாழ்ந்து-
காட்டிட!

நமக்கு-
சாதகமாக-
வையகம்-
அமையாது!

சாதிக்க-
நினைப்பவன்-
பாதகங்களையும்-
சாதகமாக்குவதை-
தவிர்த்து-
வேறு வழியேது...!!?




20 comments:

  1. வழிதேடுவதும் வழிகிடைப்பதும் அவனவன் தேடல் மூலம் தானோ?? கவிதை அருமை சகோ.

    ReplyDelete
    Replies
    1. thani
      maram sako..!


      ungal
      karuththitkku mikka nantri!

      Delete
  2. //சாதிக்க-
    நினைப்பவன்-
    பாதகங்களையும்-
    சாதகமாக்குவதை-
    தவிர்த்து-
    வேறு வழியேது...!!?//

    அது தானே சிறந்த வழியும்....

    நல்ல கவிதை சீனி.....

    ReplyDelete
  3. ஆம் ! பாராட்டி செல்வதைத் தவிர வேறு
    இல்லையே சீனி !

    ReplyDelete
    Replies
    1. sravaani sako!


      mika nantria!

      karuthittamaikku....

      Delete
  4. ஆம் ! பாராட்டி செல்வதைத் தவிர வேறு
    இல்லையே சீனி !

    ReplyDelete
  5. ஆமாங்க வேண்டுமென நினைத்துவிட்டால் எப்படியிருந்தாலும் சாதகமாக்குவது தானே சிறப்பு.

    ReplyDelete
  6. //சாதிக்க-
    நினைப்பவன்-
    பாதகங்களையும்-
    சாதகமாக்குவதை-
    தவிர்த்து-
    வேறு வழியேது...!!?//
    அருமை

    ReplyDelete
    Replies
    1. kuttan sako..!
      mikka
      nantri !

      ungal karuthirkku...

      Delete
  7. கடைசி வரிகள் அருமை! சாதிக்க நினைப்பவன் பாதகங்களையும் சாதகமாக்கவேண்டும்! நல்ல தன்னம்பிக்கை வரிகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. suresh sako..!


      mikka
      nantri !

      ungal
      akrutjirkku...

      Delete
  8. அருமையான கருத்து.
    பாடல் துவங்கியதிலிருந்தே
    கடைசி வரையில் அழகாக கொண்டுவந்து
    உங்களின் கருத்தை
    அழகாக ஆழமாக சொல்லிவிடுகிறீர்கள்.
    சூப்பர்.

    ReplyDelete
  9. சாதிக்க-
    நினைப்பவன்-
    பாதகங்களையும்-
    சாதகமாக்குவதை-
    தவிர்த்து-
    வேறு வழியேது...!!?

    சாதனை வரிகள்....

    ReplyDelete
    Replies
    1. rajesvari sako...!

      mikka nantri!

      ungal
      karuthurkku..!

      Delete
  10. கல்லோ கடற்பாறையோ....நம் கையில்தான்.சிற்பிகளாவோம் !

    ReplyDelete
    Replies
    1. hemaa!

      unamithaan...


      ungal karuthirkku mikka nantri..!

      Delete