Thursday 10 January 2013

கடல் கூட.....

வாடிக்கையானது-
வேட்டையாடுவதும்-
வேதனைக்குள்ளாவதும்!

வெறியும்-
அடங்கவில்லை-
வேட்டை நாய்களுக்கும்!

இடைவெளியோடு-
இருக்க தெரியவில்லை-
பகடை காய்களுக்கும்!

எல்லைக்குள்-
இருந்தால்தான்-
கடல் கூட-
அழகு!

எல்லை மீறி வந்தால்-
ஊருக்கே-
அழிவு!

அதுபோலவே-
ஆண்-
பெண்-
உறவு!

4 comments:

  1. எல்லைக்குள்-
    இருந்தால்தான்-
    கடல் கூட-
    அழகு!//
    சகோ என்ன அற்புதமாக வார்த்தைகளை கோர்த்தெடுத்து அழகிய கவிச்ச்ரம் தொடுத்து விட்டீர்கள்.சபாஷ்!!!!

    ReplyDelete
    Replies
    1. sadiqa sako..!


      mikka nantri ungal karuthirkku..

      alhamthulillaah!

      Delete
  2. உண்மைதான் எல்லை தாண்டி வந்தால் ஆபத்துத்தான் போல கவிதை அருமை சீனி.

    ReplyDelete
    Replies
    1. thani maram sako..!


      mikka nantri !

      varukaikkum karuthirkkum ......

      Delete