Tuesday 17 December 2013

திறமை....!!

ஒவ்வொ௫-
பூக்களுக்கும்-
வாசம் உண்டு!

ஒவ்வொ௫-
கனிகளுக்கும்-
சுவை உண்டு!

ஒவ்வொ௫த்த௫க்குள்ளும்-
திறமைகள் உண்டு!

மரம் , செடி-
கொடிகள் ௬ட-
மண்ணை ,பிளந்து ,வளர்ந்து-
தன் 'இ௫ப்பை'காட்டுகிறது!

மனித ஜென்மமோ-
விமர்சனதிற்கு பயந்து-
'இ௫ப்புகளை'(திறமை)-
மனதோடு புதைக்கிறது!

3 comments:

  1. மரம் , செடி-
    கொடிகள் ௬ட-
    மண்ணை ,பிளந்து ,வளர்ந்து-
    தன் 'இ௫ப்பை'காட்டுகிறது!

    மனித ஜென்மமோ-
    விமர்சனதிற்கு பயந்து-
    'இ௫ப்புகளை'(திறமை)-
    மனதோடு புதைக்கிறது!

    ஆழமான சிந்தனை
    மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சிறப்பான சிந்தனை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நல்ல சிந்தனை.

    பாராட்டுகள்.

    ReplyDelete