Friday 2 May 2014

உண்டியல்...!!

சிறுக சிறுக சேர்த்து வைத்த
உண்டியலை
தேவையேற்படும்போது
துலாவும் விரல்களைப்போல்!

வேலை நாட்களில்
வாசிப்பிற்கென்று
நேரத்தை கொஞ்சங்கொஞ்சமாக
சேமிக்க வேண்டியதாகிறது!

     

2 comments:

  1. வித்தியாசமான அருமையான
    சிந்தனையுடன் கூடிய கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்ல சிந்தனை. படிப்பதெற்கென்று நேரம் ஒதுக்குவோம்.

    ReplyDelete