Monday 5 May 2014

மழை தந்த நினைவு!

மழையில் நனையும்போதெல்லாம்!
ஓர் நினைவு நெஞ்சை அறுக்கும்!

அன்றொரு நாள்!
ஓர் குரல்!

''சனியனே!
தடுமல் பிடிக்க போகுது!! -என்றது!

அக்குரல் ஓர் வீட்டினுளிருந்தே வந்தது!

அவ்வீட்டிற்குள் யாரும் நனைய வாய்ப்பில்லை!

அவ்வீட்டினஜ கடந்தபோது ''சனியன்'' என்னைத்தவிர யாருமில்லை!

    

3 comments:

  1. ஹா ஹா..மழையைப்போல் மலரும் நினைவுகளும் பூச்சிதறல்களாக தெளிகின்றீர்கள்.அருமை.

    ReplyDelete
  2. உங்கள் மேல் தான் எத்தனை பாசம்! :)

    ReplyDelete