Thursday 1 May 2014

சென்னை குண்டு வெடிப்பு!

மிருகங்கள் கூட
செத்த பிறகும்
மனிதர்களுக்கு
உதவுகிறது!

மனிதர்களை சாகடித்து
என்ன சுகம் காண்கிறது
இம்மனித மிருகங்கள்!?

     

3 comments:

  1. நல்ல கேள்வி....

    செய்தவர்கள் பதில் சொல்லப்போவதில்லை....

    ReplyDelete
  2. அப்பாவி மக்களைக் கொல்வோர் மனித நேயமற்றமற்றவர்கள் !

    ReplyDelete