Tuesday 27 May 2014

நீயா !? நானா.!.?

உறவே!

விவாதிக்க!

கருத்தில் மோதிக்க!

நாம் கலந்து இருப்பது
விவாத மேடையல்ல!

வாழ்க்கை!

சிறு பிரிவென்றாலும்
சேர்ந்தே இருந்துக்கொள்வோம்!

விட்டு சென்றாலும்
மீண்டும் கலந்திடும்
கடல் அலையைப்போல்!

   

3 comments:

  1. வணக்கம் சகோதரர்
    இவ்வளவு இயல்பாக வாழ்க்கையின் புரிதலைக் கவியில் தந்து விட்டீர்களே! இதனை உணர்ந்தால் பெரும்பாலான விவாகரத்து வழக்குகள் தவிர்க்கப்படும். அருமையான ஆக்கம் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. எளிமையாக சொல்லப்பட்ட வாழ்க்கை பாடம்! அருமை!

    ReplyDelete
  3. நல்லதோர் வாழ்க்கைப் பாடம்.... பாராட்டுகள் சீனி.

    ReplyDelete