Thursday 29 May 2014

பூத்திருக்கு..!!

பலரது கண்கள்
பூக்களை தேடுகிறது!

தன் தோட்டத்திலும்
பூக்கள் பூத்திருப்பதை
அறியாமல்!


4 comments:

  1. வணக்கம் சகோ. அழகான கவிதை. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணமுண்டு என்பதைத் தவறாக புரிந்து கொண்டார்கள் போலும்.

    ReplyDelete
  2. அடுத்த வீட்டு பூ மேலேயே கண்.... :(

    ReplyDelete
  3. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete