Saturday 24 May 2014

பஞ்சு..!

தலையணையில்
நல்லவேளை  பஞ்சை வைத்தார்கள்!

இல்லையென்றால்
பலரது கண்ணீர் வெளியில் தெரிந்திடும்!

    

1 comment:

  1. இப்போதெல்லாம் ஃபோம் வைத்து விடுகிறார்கள் சீனி... :)))

    நல்ல கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete