Monday 26 May 2014

உறவுமுறை..!?

என்னவளே!

உனக்கும்
திருவள்ளுவருக்கும்
என்ன உறவுமுறை!?

இரு வரிகளில்
அவர் கருத்தை விதைத்தார்!

நீயோ!
கூர் பார்வை
ஓர் மௌனம்
இவ்விரு செய்கைகளால்!

என்னுள்
கவிதை விதைக்கிறாய்!

    

2 comments:

  1. இத்தனை புரிதல்கள் அமைந்து விட்டால் வாழ்வே இன்பமயம் தான். சிறப்பான ஆக்கம். நன்றி சகோ.

    ReplyDelete