Friday 15 August 2014

துளிகளாய்..!!

நீல கடல்!
சுடு வெயில் !

பால் வண்ண அலை!
குழிகள் கொண்ட பாறை!

கடற்கரை மணல்!
கானல் நீர்!

இறுக்கி குலுக்கிய கைகள் !
ஆச்சரியமாக பார்த்த கண்கள் !

ஆறு கைகள் எடுத்துக்கொண்ட
ஒரு தட்டு சாப்பாடு!

புன்னகைத்த உதடு!

இத்தனைக்குள்ளும்
இருந்தது !
எனக்கான பாசத்துளிகள்!

மழை நின்றும்
இலைகளில் தங்கிய
மழைத்துளியாய்!

       

1 comment:

  1. உவமை அருமை! அழகான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete