Sunday 29 January 2012

இனியவளே....

எழுதிவிட்டேன்-
எத்தனையோ-
காதல் கடிதங்கள்-
உன்னை நினைத்து கொண்டே!

முதுமை -
அடைந்து விட்டேன்-
எந்த கடிதத்தை முதலில்-
கொடுப்பது!-என்று
யோசித்து கொண்டே!

மீத வாழ்வை -
கழித்துடுவேன்-
இருக்கும் -
கடிதங்களை-
படித்துக்கொண்டே!

2 comments:

  1. ரொம்ப யோசிக்காம காரியத்தில் இறங்குங்க சீனி சார் !
    வெற்றி நிச்சயம் !

    ReplyDelete
    Replies
    1. swaraani avarkale!
      ungalukku ulla thairiyam
      enakkillaiye!

      Delete