Saturday 11 August 2012

உரு" கொள்வது...



முத்து-
சிற்பிக்குள்!

வைரம்-
மண்ணுக்குள்!

எரிமலை-
மலைகளுக்குள்!

மரம்-
விதைக்குள்!

கவிதை-
சிந்தனைக்குள்!

வெற்றி-
தோல்விக்குள்!

பெரும் சாதனை-
விடா முயற்சிக்குள்!

ஊதியம்-
வியர்வைக்குள்!

உயர்வு-
உழைப்பிற்க்குள்!

மொழிகள்-
புரிதல்களுக்குள்!

ஆஜானுபாகுவானவன்-
கருவிற்குள்!

"எழுத்தால்"-நல்
சிந்தனை விதைப்போம்!

மனித-
மனதுக்குள்!

17 comments:

  1. நல்ல வரிகள்...
    அருமையாக முடித்துள்ளது சிறப்பு...

    வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. அடேங்கப்பா, விதையை நல்லா விதைக்கணும்

    ReplyDelete
  3. // எழுத்தால்"-நல்
    சிந்தனை விதைப்போம்!// உற்சாகமளிக்கும் வரிகள் நண்பா

    ReplyDelete
  4. உரு கொள்வது - மனித மனதுக்குள்....

    அழகாகத் துவங்கி அழகாக முடித்துள்ளீர்கள் நன்பரே.

    ReplyDelete
  5. அருமையான வரிகள். தொடருங்கள்

    ReplyDelete
  6. இவை அனைத்தையும் பார்க்கிற மனிதம் நல்ல புரிதலில் இருக்கிறது.மனம் பதிகிறது.

    ReplyDelete
  7. சிறப்புங்க சார் ...
    உரு உவகை கொள்ள வைக்கிறது

    ReplyDelete
  8. எல்லாம் சொல்லி இறுதியில் முடித்தது அழகு !

    ReplyDelete
  9. புதிய சிந்தனை அழகான வரிகளில் நண்பா....

    ReplyDelete
  10. naadodi sir!

    mikka nantri sir!

    ReplyDelete